2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபைக்குள் கைப்பேசிப் பாவணைக்கு தடை

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரவு செலவு திட்ட விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த அறிவிப்பினை சபாநாயகர் மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .