2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தெரிவுக்குழுவுக்கான ஜே.வி.பியின் உறுப்பினர்

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினரின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தையே மக்கள் விடுதலை முன்னணி நியமித்துள்ளது.

இக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்களை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பெயர்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .