2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரத்தின் போது தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் தெஹியோவிட பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி கைதி, கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில் மிரிஹான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X