2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலக வங்கியின் பணிப்பாளர் இலங்கை வருகிறார்

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வங்கியின் முகாமைத்துவ  பணிப்பாளர் ஸ்ரீ முலியாணி இந்திராவதி நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு நாளை வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 19 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் இங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடவுள்ளதுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த அபிவிருத்தி நிறுவனம் எவ்வாறு கூடுதலான ஒத்துழைப்புகளை வழங்களாம் என்பது தொடர்பிலும் ஆராயவிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பில இவர் தனது விஜயத்தின் போது  முக்கிய கவனம் செலுத்தவுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு தேவையான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த  சந்தர்ப்பங்களை அவர் உருவாக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .