2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்று முக்கியத்துவமான அச்சு இயந்திரம் சேதம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

1860 இல் முதலாவது சிங்களப் பத்திரிகையான லங்காலோகய என்ற பத்திரிகையை அச்சடித்த அச்சியந்திரம் தீ விபத்தால் மிக மோசமாக  சேதமடைந்துள்ளது.

காலியில், கதலுவவில் உள்ள ரன்வெல்ல கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போதே இந்த இயந்திரம் சேதமடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .