2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை அகதி சென்னையில் தற்கொலை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை, கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வவுனியா, சிதம்பரபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறே இந்த தற்கொலைக்கு காரணம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (நக்கீரன்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .