2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செயற்கைக்கோள் ஏவுவது பிற்போடப்பட்டது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்ணுக்கு ஏவப்படவிருந்த தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) ஐந்து நாட்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாகவே செயற்கைக்கோளை ஏவுவதை  பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக  அவர் கூறினார்.

தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து  இன்று வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

இலங்கையின் செயற்கைக்கோள்...

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .