2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை தம்பதியினருக்கு டுபாயில் சிறை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தம்பதியினருக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் ஆறு மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டிலேயே அவ்விருவரும் அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அந்த நாட்டிலிருந்த பெண்ணை(மனைவியை) நாட்டுக்கு வெளியே சட்டவிரோதமாக அழைத்து செல்வதற்காக அதிகாரிகளுக்கு 10,000 டினார்களை கொடுக்க முயற்சித்தாக அந்த தம்பதியினர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

தங்களுடைய தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர் தம்பதியினர்  நாடு கடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .