2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனது கைக்குழந்தையை கொன்ற தந்தை தற்கொலை

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஒன்றரை வயது கைக்குழந்தையை கடுமையாக துன்புறுத்தி கொலை செய்த குறித்த குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிலியந்தலை பல்லகம - காஹத்துடுவ பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த நபர் நேற்றிரவு இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையை கொலைச்செய்த குறித்த குழந்தையின் தந்தை சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்றிருந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .