2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலமைச்சர் வேட்பாளராக ஐ.ம.சு.கூவில் போட்டியிடுவேன்: தயாசிறி

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வட மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .