2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜப்பானிய தொடர்பாடல் அமைச்சர் இலங்கை வருகிறார்

Super User   / 2013 ஜூலை 26 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய உள்விவகார மற்றும் தொடர்பாடல் அமைச்சர் யோஷிதக சிந்தோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரை ஜப்பானிய அமைச்சர் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்புக்களின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .