2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விபத்தில் தாயும் மகனும் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல, கலுகக கோம சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தாயொருவரும் அவரது மகனும் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறியொன்றும் இவர்கள் பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. (படங்கள்: காஞ்சன ஆரியதாச)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .