2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 27 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டைச்சேர்ந்த 30 வயதுடைய இந்திய பிரஜையொருவரை அக்கறைபற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டநிலையிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .