2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்.பஸ்ஸில் இலஞ்சம் பெற்ற கான்ஸ்டபிள் இருவர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 31 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-யாழ்ப்பாணம் சொகுசு பஸ்ஸில் இலஞ்சம் பெற்ற கான்ஸ்டபிள் இருவரை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பக்குலு ஓயா எனுமிடத்தில் வைத்து குறித்த பஸ் சாரதியிடமிருந்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் மூவாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற போதே இவ்விருவரையும் கைது செய்துள்ளதாக  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X