2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நூரி தோட்ட விவகாரம்: அமெரிக்கா கரிசனை

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை நூரி தோட்ட முகாமையாளர் கொலை மற்றும் அங்கு இடம்பெற்றதாக கூறப்படும் கொலைகள், கடத்தல், துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்புகள் தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அந்த நூரி தோட்டத்தை அமெரிக்க நிறுவனமொன்று நிர்வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கா தூதரகத்தின்  தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X