2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மரவள்ளி திருடியவரை காட்டிக்கொடுத்த செருப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரவள்ளிக்கிழங்கு திருடியவரை அவருடைய செருப்பு காட்டிக்கொடுத்த சம்பவமொன்று பண்டாரகம வல்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிரோ என்ற பொலிஸ் மோப்ப நாயே மரவள்ளிக்கிழங்கை திருடிய நபரின் செருப்பை வைத்து கண்டுப்பிடித்து கொடுத்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .