2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாக். கடற்படை கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு வருகை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருகைதந்துள்ளன. நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டே இவ்விரு கப்பல்களும் இலங்கைக்கு வருகைதந்துள்ளன. இவ்விரு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .