2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடை ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் நிலையத்தின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று  பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து தெமட்டகொடைரயில்கள் நிறுத்திவைக்கப்படும் நிலையத்தின் இரண்டு சாரதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெமட்டகொடை ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் நிலையத்தின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .