2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பு பல்கலையில் இரு பீடங்களுக்கு பூட்டு

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்வி ஆகிய இரு பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார். ரத்மலானையிலுள்ள விடுதி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததையடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .