2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாய் கட்டப்பட்ட நிலையில் வேட்பாளர் மீட்பு

Kanagaraj   / 2014 மார்ச் 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கே.ஏ.நிஷாந்த கை,கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்டநிலையில் அவருடைய வாகனத்திலேயே மயமடைந்திருந்த நிலையில் மத்துகம திக்பிட்டிய எனுமிடத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X