2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசாங்க அச்சகத்தில் தீ

Kanagaraj   / 2014 மார்ச் 26 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையிலுள்ள அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அறையொன்றில் சற்றுமுன்னர் ஏற்பட்ட சிறிய தீ விபத்து உடனடியாக  தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .