2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாணவன் மீது கூரான ஆயுதத்தால் தாக்குதல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடையிலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் மாணவனை சக மாணவன் கூரான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதல் நடத்திய மாணவனை தேடி வலைவீசியுள்ளதாக தெரிவித்தனர். பாடசாலை முடிந்து பஸ்ஸில் வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த போதே நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .