2024 மார்ச் 28, வியாழக்கிழமை

போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையும் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X