2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வத்திகான் தூதுவர், இராஜதந்திரிகள் மூவர் கடிதங்களை கையளித்தனர்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


வத்திகான் புதிய தூதுவர் உட்பட புதிய தூதுவர்கள் இருவர்,உயர்ஸ்தானிகர் ஒருவரும் தங்களுடைய நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரிமாளிகையில் வைத்து இன்று கையளித்தனர்.

கினி, ஸ்லோவெக் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நபீபியா நாட்டுகான உயர்ஸ்தானிகருமே தங்களுடைய கடிதங்களை கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .