2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தங்க உருண்டைகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 275 கிராம் நிறையுடைய 10 தங்க உருண்டைகளை தன்னுடைய குதத்தில் வைத்து சென்னைக்கு கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .