2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சமிக்ஞை செயலிழந்ததால் ரயில் சேவையில் தாமதம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை ரயில்வே நிலையத்தில் சமிக்ஞை  செயலிழந்ததால் கோட்டைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.                     

'செயலிழந்த சமிக்ஞையை சரிப்படுத்தும்வரை அனைத்து ரயில் சேவைகளும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தாமதமாகின' என ரயில்வே கட்டுப்பாட்டு அறை கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .