2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவனை கடத்தி கப்பம் கேட்ட மூவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தையில் எட்டுவயது சிறுவனை கடத்தி கப்பம் கேட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார். எட்டுவதான சிறுவனை கடத்தியே 30 இலட்சம் ரூபாவை கப்பமாக கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .