2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லிபியாவுக்கு பணியாளர்கள் அனுப்பப்படுவதை இடைநிறுத்த தீர்மானம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான வேலை நிலைமை காரணமாக லிபியாவுக்கு  இலங்கை பணியாளர்கள் அனுப்பப்படுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .