2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உடன் நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதி

Gavitha   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரியபெத்த, கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையிலிருந்து தொலைபேசியினூடாக பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .