2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெனியாய விபத்தில் சிறுமி பலி

Kanagaraj   / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெனியாய கல்தொல எனுமிடத்தில் முச்சக்கரவண்டியுடன் டிப்பர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வயது சிறுமி பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னரே சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 


மற்றுமொருவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .