2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

எண்ணெய்க் குழாயில் கசிவு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்திலிருந்து  கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மசகு எண்ணெயை கொண்டுசெல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 ஒருகொட பகுதியிலேயே இந்த கசிவு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .