2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலி ஆயுர்வேத வைத்தியர்களை தேடி வலைவிரிப்பு

George   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதுமுள்ள போலி ஆயுர்வேத வைத்தியர்களை  அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
 

ஒரு வருட காலத்துக்குள் சகல போலி ஆயுர்வேத வைத்தியர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு தண்டனை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .