2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

67ஆவது சுதந்திர தினத்தில் 557 கைதிகள் விடுதலை

George   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து சுமார் 557 சிறைகைதிகள் இன்று புதன்கிழமை(04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலையான கைதிகளில் 17 பேர் பெண்களாவர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் இந்த 557 சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .