2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஜூலை 29 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதன் காரணமாக கொழும்பு, நகர மண்டப சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வாட் பிளேஸ் மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .