2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரயில்வே திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

Gavitha   / 2015 ஜூலை 30 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பினால் இன்று நள்ளிரவு முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள தொழிலாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரி இன்று நள்ளிரவு ரயில்வே திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டமொன்றில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X