2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் நாளை ஓகஸ்ட் மாதம் சனிக்கிழமை, ஆரம்பிக்கப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

நிர்மாணப் பணிகளின் ஆரம்ப வைபவம் கடவத்தை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாகவும் இந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .