2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பில் அவசர நீர்வெட்டு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்று சனிக்கிழமை(01) அவசர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, ஜயவர்த்தனபுர, கடுவெல, மஹரகம, கொலன்னாவை மற்றும் பொறலஸ்கமுவ ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .