2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண அமைச்சர் விடுதலை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளை பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்ட மத்திய மாகாண அமைச்சர் பிரேமதிலக்க பண்டார தென்னகோன், தம்புளை நீதவான் நீதிமன்ற நீதவானால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தம்புளை பொலிஸ் நிலையத்தில் அமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .