2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொள்ளுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகையிலுள்ள கடற் பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த சடலம், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலம் யாருடையது என்பது தொடர்பில் இனங்காணப்படவில்லையெனவும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .