2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ராடா சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராடா நிறுவனத்தின் நடைபெற்றதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் சங்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட டொக்டர் ஜயந்த விக்ரமசிங்க உட்பட நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 25ஆம் திகதிவரை நீடித்து, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, இன்று புதன்கிழமை(12) உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .