2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரான்ஸ் பிரஜை கண்டியில் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

28 வயதான பிரான்ஸ் நாட்டு பிரஜையொருவர் அம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பங்களாவின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த பங்களாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இந்நபர், 3ஆவது மாடியிலிருந்து விழுந்ததாகவும் எனினும், இவரை உடனடியாக கண்டி வைத்தியசாலையில் அதி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .