2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஒருவர் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

George   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சீனன் குடா பிரதேசத்தில் 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல்நீதிமன்றம், அவருக்கு இன்று வியாழக்கிழமை (13) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

சீனன் குடா பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X