2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேர்தல் சட்டங்களை மீறிய 709 பேர் கைது

George   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் சுமார் 709 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .