2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய அரசியல் யுகத்தை ஏற்படுத்த ரணில் அழைப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள் என்று பிரிந்திராது புதிய யுகத்தை ஏற்படுத்துவதற்கான சவால்களுக்கு முகங்கொடுத்து புதிய அரசியல் கலாசாரமொன்றின் கீழ் ஒழுக்கமான நாடொன்றை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .