2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்று வர்த்தமானி: பிரதமராக ரணில், நாளை சத்தியப்பிரமாணம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை வெளியாகும் என்று அரச அச்சக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானதன் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X