2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் மூவர் கைது

George   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்டோவில் ஹெரோய்ன் போதைப்பொருளை கொண்டுச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய, உடவல பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட குறித்த சந்;தேகநபர்கள், வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

19, 22 மற்றும் 27 வயதுடைய மூன்று இளைஞர்களே கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 8 கிராம் 500 மில்லிகிராம் அளவிலாள  ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .