2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோட்டாபய வாக்குமூலமளிக்க வந்துள்ளார்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைகளை நடத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சமுகமளித்துள்ளார். ரக்ன லங்கா தொடர்பிலேயே அவர் வாக்குமூலமளிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .