2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’21 - 22ஆவது திருத்தம் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கை’

Editorial   / 2020 ஜனவரி 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையின் ஊடாக, அண்மைக்கால அரசியலில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் இல்லாமலாக்கப்படுவதே நடைபெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகளின்றி  ஏனைய கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்த யோசனையை தோல்வியடைய செய்ய நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X