2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

26 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரான் பிரஜை கைது

Kanagaraj   / -0001 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரான் நாட்டு பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

தன்னுடைய பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை  மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு  முற்பட்டவேளையிலேயே அவரை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு கிலோகிராம் நிறைகொண்ட போதைப்பொருளையே குறித்த சந்தேகநபர் தன்னுடைய பயணப்பொதியில் ரெக்சினுக்குள் மறைத்து எடுத்துவந்திருந்தார் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X