2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

35 படகுகள் தீக்கிரை

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நீலபொல பகுதியில் 35 படகுகள் இன்று (07) அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட படகுகளே  இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .